<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1937838365909806037</id><updated>2011-10-20T21:03:53.842+05:30</updated><category term='கல்வி செய்திகள்'/><title type='text'>கல்விப் பூங்கா</title><subtitle type='html'>ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி, வத்திமருத அள்ளி</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kalvipoonga.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kalvipoonga.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>M.S.தமிழரசன்</name><uri>http://www.blogger.com/profile/01575135227831791265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/Sm8t30ZZ2bI/AAAAAAAAAJU/Gu_OCSAPD8E/S220/070620091097.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>7</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1937838365909806037.post-942523526994079693</id><published>2011-01-20T18:36:00.000+05:30</published><updated>2011-01-20T18:36:31.979+05:30</updated><title type='text'>ஒன்றிய அளவில் சிறந்தப் பள்ளி 2010</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/TTgzJ0cwFiI/AAAAAAAAAPs/jHqEXzBni7A/s1600/100_4163.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/TTgzJ0cwFiI/AAAAAAAAAPs/jHqEXzBni7A/s400/100_4163.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1937838365909806037-942523526994079693?l=kalvipoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/942523526994079693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/942523526994079693'/><link rel='alternate' type='text/html' href='http://kalvipoonga.blogspot.com/2011/01/2010.html' title='ஒன்றிய அளவில் சிறந்தப் பள்ளி 2010'/><author><name>M.S.தமிழரசன்</name><uri>http://www.blogger.com/profile/01575135227831791265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/Sm8t30ZZ2bI/AAAAAAAAAJU/Gu_OCSAPD8E/S220/070620091097.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/TTgzJ0cwFiI/AAAAAAAAAPs/jHqEXzBni7A/s72-c/100_4163.JPG' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1937838365909806037.post-7330368727267500536</id><published>2011-01-20T14:09:00.001+05:30</published><updated>2011-01-20T14:09:57.292+05:30</updated><title type='text'>கல்விப் பொங்கல் 2011</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1937838365909806037-7330368727267500536?l=kalvipoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/7330368727267500536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/7330368727267500536'/><link rel='alternate' type='text/html' href='http://kalvipoonga.blogspot.com/2011/01/2011.html' title='கல்விப் பொங்கல் 2011'/><author><name>M.S.தமிழரசன்</name><uri>http://www.blogger.com/profile/01575135227831791265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/Sm8t30ZZ2bI/AAAAAAAAAJU/Gu_OCSAPD8E/S220/070620091097.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1937838365909806037.post-4504274142937637450</id><published>2010-12-21T21:30:00.001+05:30</published><updated>2010-12-21T21:30:02.797+05:30</updated><title type='text'>Human Rights and Education</title><content type='html'>What is the Human Right to Education? &lt;br /&gt;Every woman, man, youth and child has the human right to education, training and information, and to other fundamental human rights dependent upon realization of the human right to education. The human right of all persons to education is explicitly set out in the Universal Declaration of Human Rights, the International Covenants, the Convention on the Rights of the Child and other widely adhered to international human rights treaties and Declarations -- powerful tools that must be put to use in realizing the human right to education for all! &lt;br /&gt;The Human Rights at Issue &lt;br /&gt;The human right to education entitles every woman, man, youth and child to: The human right to free and compulsory elementary education and to readily available forms of secondary and higher education. &lt;br /&gt;The human right to freedom from discrimination in all areas and levels of education, and to equal access to continuing education and vocational training. &lt;br /&gt;The human right to information about health, nutrition, reproduction and family planning. &lt;br /&gt;The human right to education is inextricably linked to other fundamental human rights -- rights that are universal, indivisible, interconnected and interdependent including: &lt;br /&gt;• The human right to equality between men and women and to equal partnership in the family and society. &lt;br /&gt;• The human right to work and receive wages that contribute to an adequate standard of living. &lt;br /&gt;• The human right to freedom of thought, conscience, religion and belief. &lt;br /&gt;• The human right to an adequate standard of living. &lt;br /&gt;• The human right to participate in shaping decisions and policies affecting one=s community, at the local, national and international levels.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1937838365909806037-4504274142937637450?l=kalvipoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/4504274142937637450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/4504274142937637450'/><link rel='alternate' type='text/html' href='http://kalvipoonga.blogspot.com/2010/12/human-rights-and-education.html' title='Human Rights and Education'/><author><name>M.S.தமிழரசன்</name><uri>http://www.blogger.com/profile/01575135227831791265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/Sm8t30ZZ2bI/AAAAAAAAAJU/Gu_OCSAPD8E/S220/070620091097.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1937838365909806037.post-2423760016385602097</id><published>2010-12-21T21:16:00.000+05:30</published><updated>2010-12-21T21:16:22.555+05:30</updated><title type='text'>அறிவியல்</title><content type='html'>வாஷிங்டன்: விண்வெளியில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை, விஞ்ஞானிகளால் முன்பு கணிக்கப்பட்டதைவிட 20 மடங்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக இருந்தது. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதை தெரிவித்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், யேல் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர் பீட்டர் வான் டோக்கும் தலைமையில் ஹார்வேர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி சார்லி கான்ராய் இணைந்து நட்சத்திர கூட்டங்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.  பால்வெளி பாதையில் நட்சத்திர கூட்டங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ படம் எடுத்து 2006ல் வெளியிட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் அடிப்படையில் பிரகாசமான நட்சத்திரங்கள் எண்ணிக்கையை வைத்து நட்சத்திர தொகுப்புகளை பீட்டர் தலைமையிலான குழு ஆராய்ந்தது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்ற கணக்கை அது தவிடுபொடியாக்கியது. அந்த எண்ணிக்கையைவிட 10 முதல் 20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. அதாவது, 3க்கு அடுத்து 23 பூஜ்யங்களை சேர்த்தால் வரக்கூடிய எண்ணிக்கையில் நட்சத்திரங்கள் விண்வெளியில் உலவிக் கொண்டிருப்பதாக பீட்டர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்பதைப் போல 300 செக்ஸ்டிலியன் என்று கூறுகின்றனர். அதாவது, 10,000 கோடியில் 3 லட்சம் மடங்குகள் செக்ஸ்டிலியன் என்று அழைக்கப்படுகின்றது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1937838365909806037-2423760016385602097?l=kalvipoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/2423760016385602097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/2423760016385602097'/><link rel='alternate' type='text/html' href='http://kalvipoonga.blogspot.com/2010/12/blog-post.html' title='அறிவியல்'/><author><name>M.S.தமிழரசன்</name><uri>http://www.blogger.com/profile/01575135227831791265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/Sm8t30ZZ2bI/AAAAAAAAAJU/Gu_OCSAPD8E/S220/070620091097.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1937838365909806037.post-7784882259386475255</id><published>2010-08-19T14:12:00.002+05:30</published><updated>2010-08-19T23:11:24.870+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி செய்திகள்'/><title type='text'>அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்</title><content type='html'>கோவை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தை அறிமுகம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 412 பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டம் அறிமுகம் செய்துள்ள செயல் வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகிய கல்வி முறைகளால் ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்கள், பாடங்களை ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் கற்கின்றனர். இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையும் அறிமுகமாகியுள்ளதால், கல்வித் தரம் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. &lt;br /&gt;இதனால், தனியார் பள்ளி மாணவர்களில் பலர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் அடுத்த முயற்சியாக, வகுப்பறைகளில், "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில இணை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதை விட, செயல் வழி மற்றும் "விஷுவல்' முறையில் படிப்பது அதிக பலன் அளிக்கிறது. வெளிநாட்டு பள்ளிகளில் இந்த திட்டம் மூலம் படிக்கும் மாணவர்கள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விஷுவல் கல்வி வழங்கும் நோக்கத்துடன், "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் துவக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 412 பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை நடத்த தேர்வு செய்யப்படும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்படும். சமச்சீர் கல்வி முறையுடன் இணைத்து பாடங்கள் கற்பிக்கப்படும். அனைத்து விஷயங்களும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவு செய்யப்பட்டு விடும். அதன் பின், நடப்பு கல்வியாண்டிலேயே இத்திட்டம் துவங்கப்படும். 412 பள்ளிகளில் இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் படித்து 10ம் வகுப்பு முடித்து வெளியேறும் மாணவன், கம்ப்யூட்டர் கல்வியில் ஆர்வமிக்கவனாக வெளியேறுவான். உயர்கல்வியில் கம்ப்யூட்டர் தொடர்பான துறைகளில் மிளிர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் கைகொடுக்கும். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி கூறுகையில், ""ஒன்றியங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பள்ளிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்கட்டமைப்பு வசதியின் அடிப்படையில் பள்ளி தேர்வு செய்யப்படும். இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் தமிழகத்தில் தான், "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களால், எதிர்காலத்தில் சர்வதேச அளவுக்கு அனைத்து துறைகளிலும் எளிதில் வெற்றி பெற முடியும்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பறைகள் "டிஜிட்டல் மயம்': திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபா மனோன்மணி கூறுகையில், ""இத்திட்டம் தற்போதைய பாடத்திட்டத்தின்படி செயல்படுத்தப்படும். இதற்கான பாடங்கள், "இன்டர்ஆக்டிவ் போர்டில்' தயாரிப்பின்போதே புகுத்தப்படும். பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாணவர்களே திரையில் விடையை கண்டுபிடிக்க முடியும். ஜீரண மண்டலம் போன்ற பாடங்களை அசையும் படங்களுடன் வண்ணமயமாக சினிமா போல் திரையில் காண முடிவதால், பாடங்கள் எளிதில் மனதில் பதியும். தேர்வுக்கென தனியாக படிக்க வேண்டியதில்லை; அனைத்தையும் தமிழில் படிக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பு,'' என்றார். ""இத்திட்டத்தை அரசுப் பள்ளி வகுப்பறையில் துவக்குவதற்கான கம்ப்யூட்டர், "இன்டர்ஆக்டிவ் ஒயிட் போர்டு,' ஆம்பிளிபையர், எல்.சி.டி.புரொஜக்டர், டிஜிட்டல் கேமரா வாங்கப்படவுள்ளன. மைக்ரோசாப்ட், இன்டெல், எஜுகாம்ப் போன்ற நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது,'' என இணை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1937838365909806037-7784882259386475255?l=kalvipoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/7784882259386475255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/7784882259386475255'/><link rel='alternate' type='text/html' href='http://kalvipoonga.blogspot.com/2010/08/blog-post_19.html' title='அரசு பள்ளிகளில் &quot;ஸ்மார்ட் கிளாஸ்&apos; திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்'/><author><name>M.S.தமிழரசன்</name><uri>http://www.blogger.com/profile/01575135227831791265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/Sm8t30ZZ2bI/AAAAAAAAAJU/Gu_OCSAPD8E/S220/070620091097.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1937838365909806037.post-4457447083774642396</id><published>2010-08-19T14:10:00.002+05:30</published><updated>2010-08-19T23:13:07.558+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி செய்திகள்'/><title type='text'>அரசுப் பள்ளிக்கு மாறும் தனியார்பள்ளி மாணவர்கள்: ஆங்கில பயிற்சியால் மாற்றம்</title><content type='html'>கோவை : அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக் கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறைகளின் சிறந்த தரம், துவக்க வகுப்புகளில் ஆங்கில பயிற்சிக்கு அளிக்கும் அதிக முக்கியத்துவம் காரணமாக, தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாறும் ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்வழிக் கற்றல்(ஏ.பி.எல்) மற்றும் படைப்பாற்றல் (ஏ.எல்.எம்) கல்வி முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. &lt;br /&gt;மாணவர்களை மையமாகக் கொண்டிருப்பதே இக்கல்வி முறைகளின் சிறப்பு. ஆசிரியர்கள் மட்டுமே கற்பிப்பது இங்கு நிகழ்வதில்லை. ஆசிரியர்களின் உதவியுடன் தாங்களாகவே மாணவர்கள் பாடங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. புதிய கல்வி முறைகளின் சிறப்பு காரணமாக ஒவ்வொரு மாணவனுக்கும் தனிக்கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆசிரியர்கள் ஆளாகின்றனர். வண்ணமயமான எழுத்து அட்டைகள், பொம்மலாட்டம், வில்லுப் பாட்டு ஆகியவற்றின் உதவியுடன் சமுதாய விழிப்புணர்வு பாடங்களை கற்றுக் கொள்கின்றனர். விளையாட்டு போல் சிறு சிறு குழுக்களாக பாடங்களை பகிர்ந்து கற்பதால் கற்றல் எளிதாகிறது. இப்புதிய கல்வி முறைகளின் சிறப்புக்கள் பற்றி "சிலைடு ‌ஷோக்கள்' மூலம் அறிய வந்துள்ள மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளில் பலர், ஏ.பி.எல்., கல்வி முறையை தங்கள் பள்ளிகளிலும் அமல்படுத்த அனுமதி கேட்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புதிய கல்வி முறைகளின் சிறப்புக்கள் பற்றி அறிந்த பிற மாநில கல்வியாளர்களும் தமிழக பள்ளிகளை பார்வையிட்டு சென்றவாறு உள்ளனர். சட்டீஸ்கர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. சீன நாட்டு கல்வியாளர்களும் சமீபத்தில் கோவை அரசு பள்ளிகளை பார்வையிட்டு பிரமித்து சென்றனர். இதன் உச்சகட்டமாக, சமீபத்தில் தமிழக பள்ளிகளை பார்வையிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், புதிய கல்வி முறையை புகழ்ந்து தள்ளியதோடு, பிற மாநிலங்களிலும் பின்பற்ற பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய கல்வி முறைகளின் சிறப்புக்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்த பொதுமக்கள், சமீப காலமாக தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சித்தாபுதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சின்னப்பொண்ணு இது பற்றி கூறுகையில், ""செயல்வழிக் கற்றல் கல்வி முறையால் தமிழக பள்ளிக் கல்வியின் தரம் உயர்ந்து வருகிறது. முன்பு பள்ளிக்கு செல்வதை வெறுத்த குழந்தைகள், இன்று ஆர்வமுடன் தானாகவே கிளம்பி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதிகளில் உள்ள ஒருசில தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் சிலர், இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் 4 மற்றும் 5ம் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக சுமை தூக்கும் தொழிலாளி கூட தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வரும் நிலையில், இப்போது நடுத்தர குடும்பத்து குழந்தைகளும் அரசுப் பள்ளிகளை தேடி வருவது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் புதிய கல்வி முறைகளுக்கு கிடைத்துள்ள வெற்றி,'' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியத்தை சேர்ந்த பொங்குச்சிபாளையம், ராமநாதபுரம், தொட்டகாலம்புதூர், பெரிய குரும்பபாளையம், சூலூர் ஒன்றியத்தை சேர்ந்த எம்.கணபதிபாளையம், இலச்சிபாளையம், பல்லடம் ஒன்றியத்தை சேர்ந்த கள்ளம்பாளையம்புதூர், காரமடை ஒன்றியத்தை சேர்ந்த சின்னகல்லிபட்டி, நெல்லித்துறை, சுல்தான் பேட்டை எஸ்.அய்யம்பாளையம், வதம்பசேரி ஆகிய பல்வேறு ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு சுமார் 50 தனியார் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் பட்டியல் அளித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை விமலி கூறுகையில், ""சிரமப்பட்டு மூன்றாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் ஏழை பெற்றோரால், நான்காம் வகுப்புக்குப் பின் உயரும் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடிவதில்லை. அதன் பின் பாடங்களும் கடினமாக இருப்பதால் பணம் செலவிட்டு டியூஷனுக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. அரசுப் பள்ளிகளில் இந்த பிரச்னை இல்லை. தனியார் பள்ளிகளைப் போன்ற வீட்டுப்பாடச் சுமை இல்லாமை, இலவச கல்வி, சுதந்திரமான வகுப்பறைச் சூழல், முறையாக ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆகியவை அரசுப் பள்ளிகளின் சிறப்புக்கள். அனைத்துக்கும் மேலாக ஏ.பி.எல்., ஏ.எல்.எம்., கல்வி முறைகளால் கிடைக்கும் தரமான கல்வி அனைவரையும் ஈர்ப்பதே, பெற்றோரின் இந்த மனமாற்றத்துக்கு காரணம்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கோவை மாவட்ட உதவி திட்ட அலுவலர் காளியப்பன் கூறியதாவது:தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வருவது உண்மைதான். நிறைய ஒன்றியங்களில் இருந்து இது குறித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் ரிப்போர்ட் செய்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலம் கற்க, புதிய திட்டங்கள் அறிமுகம் ஆகியுள்ளது முக்கிய காரணம். தங்கள் குழந்தைகள் "மம்மி, டாடீ' என அழைப்பதைக் கேட்க விரும்பும் பெற்றோரில் பலர், ஆர்வமுடன் முதலில் தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். அதிக கல்விக் கட்டணம், அதிக பாடங்கள் ஆகிய சுமைகளுடன் இரண்டாவது குழந்தையும் பிறந்தவுடன் சமாளிக்க முடிவதில்லை. தரமான கல்வியை இலவசமாக கற்றுத் தரும் அரசுப் பள்ளிகளைத் தேடி ஓடி வருகின்றனர். திடீரென அரசுப்பள்ளியில் சேர்ப்பதால் ஏற்படும் சூழல் மாற்றம் காரணமாக, தமிழ் வழிக் கல்வியில் மாணவனால் மனதை செலுத்த முடியாது. படிப்படியாக அடுத்த வகுப்புகளிலும் படிப்பில் பின்தங்கி விடுகிறான். இவ்வாறு அரை குறையாக ஆங்கிலம் கற்று சிரமப்படுவதை விட, முதல் வகுப்பிலேயே அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதுதான் புத்திசாலித்தனம்.  படிக்கும் பள்ளி முக்கியமல்ல. கல்வித் தரம், மாணவனின் கற்கும் ஆர்வம், பெற்றோர், ஆசிரியரின் வழிகாட்டுதல்தான் சிறந்த கல்வி பெற முக்கியம். வரும் ஆண்டுகளில் தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் அரசுப் பள்ளிகளில் சேருவர் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, காளியப்பன் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் விளாசும் அரசுப் பள்ளி மாணவர் : அரசுப் பள்ளிகளில் துவக்க வகுப்புகளிலேயே இப்போது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி, "ஹலோ இங்கிலீஷ்' ஆங்கில "டிவிடி'க்கள் மூலம் ஆங்கிலத்தில் பேசும் திறன் வளர்ப்பு, ஆங்கில "ரைம்ஸ்' கற்பித்தல் என தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளை விட இன்று அரசு ஆரம்பப் பள்ளிகள் அதிக தரமுடன் உள்ளன. அரசுப் பள்ளிகளை தேடி தனியார் பள்ளி மாணவர்கள் வருவதற்கு இதுதான் முக்கிய காரணம். ஆங்கில கல்விக்கு வகுப்பறையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் முதல் வகுப்பு மாணவர்கள் கூட, "மே ஐ கமின் டீச்சர்', ஹெள ஆர் யூ, ஐயாம் பைன், வேர் ஆர் யூ கோயிங்' என்றெல்லாம் ஆங்கிலத்தில் அனாயாசமாக பேசுகின்றனர். கிராமக் கல்விக் குழு கூட்டங்களில் முதல் வகுப்பு மாணவர்கள் கூட ஆங்கில நாளிதழ்களை படித்துக் காட்டி பாராட்டு பெறுகின்றனர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1937838365909806037-4457447083774642396?l=kalvipoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/4457447083774642396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/4457447083774642396'/><link rel='alternate' type='text/html' href='http://kalvipoonga.blogspot.com/2010/08/blog-post.html' title='அரசுப் பள்ளிக்கு மாறும் தனியார்பள்ளி மாணவர்கள்: ஆங்கில பயிற்சியால் மாற்றம்'/><author><name>M.S.தமிழரசன்</name><uri>http://www.blogger.com/profile/01575135227831791265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/Sm8t30ZZ2bI/AAAAAAAAAJU/Gu_OCSAPD8E/S220/070620091097.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1937838365909806037.post-7397167611395440631</id><published>2009-07-07T10:14:00.002+05:30</published><updated>2009-07-07T10:20:59.909+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/SlLSyzNGAZI/AAAAAAAAAHI/c4UDVFXk2jQ/s1600-h/1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/SlLSyzNGAZI/AAAAAAAAAHI/c4UDVFXk2jQ/s400/1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5355574677077361042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;               &lt;span style="font-weight:bold;"&gt;சிறந்த பள்ளிக்கான விருது பெற்றபோது எடுத்த படம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1937838365909806037-7397167611395440631?l=kalvipoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/7397167611395440631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1937838365909806037/posts/default/7397167611395440631'/><link rel='alternate' type='text/html' href='http://kalvipoonga.blogspot.com/2009/07/blog-post.html' title=''/><author><name>M.S.தமிழரசன்</name><uri>http://www.blogger.com/profile/01575135227831791265</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/Sm8t30ZZ2bI/AAAAAAAAAJU/Gu_OCSAPD8E/S220/070620091097.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1d-uEvyw6EM/SlLSyzNGAZI/AAAAAAAAAHI/c4UDVFXk2jQ/s72-c/1.JPG' height='72' width='72'/></entry></feed>
